இடமாற்றம் கோரி வடமாகாண ஆளுநருக்கு சென்ற கடிதம்
யாழ்.ஒஸ்மானியா கல்லூரியில் ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கல்லூரி ஆசிரியர்கள் வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் இற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை(24) ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் குறித்த பாடசாலையில் மாணவனொருவனால் பிரச்சினை ஏற்பட்டு ஆசிரியரொருவர் மீது குறித்த மாணவனின் தந்தை தாக்குதல் மேற்கொண்டிருந்தார். சம்பவம் தொடர்பில் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வடக்கு ஆளுநருக்கு … Continue reading இடமாற்றம் கோரி வடமாகாண ஆளுநருக்கு சென்ற கடிதம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed